இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக
கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான். மற்ற பத்திரிகைகள் எப்படியோ 'தினமலர்' இதழை பொறுத்த…
நகரத்தில் பணிபுரிந்துவரும் டாக்டர் ஒருவர் துணை கலெக்டரின் கருத்தை ஆதரித்துள்ளார்
மேலும் நகரத்தில் பணிபுரிந்துவரும் டாக்டர் ஒருவர் துணை கலெக்டரின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் கூறுகையில் ஒருவர் குடையை பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவரிடம் இருந்து தானாகவே சமூக இடைவெளியை கடைபிடிப்பர் என்றார். மற்றொரு டாக்டர் கூறுகையில் கொரோனா வைரசில் இருந்து உங்களை காப்பாற்ற குடை உதவுமோ இல்லையோ கண…
சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை:அதிகாரிகள் ஆலோசனை
விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க குடையை பயன்படுத்தலாம் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் வரையில் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மத்தியஅரசு முன்னெச்ச…
Image
கேரளாவில் கொரோனா தொற்றின் மையமான காசர்கோடு
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Image
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆக அதிகரிப்பு
சென்னை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: சென்னையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.3 ப…
மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் மீட்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் இன்று (மார்ச் 24) சென்னை அழைத்து வரப்பட்டனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியதையடுத்து மலேசியாவில் 113 தமிழர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து…